இந்தியா
பவன் கல்யாண் பாதுகாப்பு வாகனங்களால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டோம் - மாணவர்கள் குற்றச்சாட்டு...
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு காரணமாக நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று நிதிஷ்குமாரிடம் தான் கூறிய நிலையில், அதற்கு அஞ்சியது மட்டுமின்றி இந்த திட்டத்தையும் அவர் எதிர்த்ததாக ராகுல்காந்தி தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் சிக்கிக் கொண்ட நிதிஷ்குமாரை வேறு வழியின்றி பின்வாசல் வழியாக அடைக்கலம் கொடுத்ததாக ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...