புதுச்சேரி : சிறுமி கொலை - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் 4 நாட்களுக்கு முன்பு மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் -
கொலை வழக்கில் இரண்டு பேரை கைது செய்தது காவல்துறை -

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, கருணாஸ் என்ற இளைஞர் அழைத்துச் சென்றதாக தகவல் -

விவேகானந்தன் என்பவரது வீட்டில் வைத்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சிறுமி உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Night
Day