புதுடெல்லி : சோனியா காந்தி, ராகுல் காந்தி வாக்களித்தனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுடெல்லி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்களித்த பின் ராகுல்காந்தி தனது தாயார் சோனியாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Night
Day