புனேவில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் விழுந்த தனது குழந்தையை தாய் பத்திரமாக மீட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. புனே சிவில் கோர்ட் மெட்ரோ நிலையத்தில், பெண் பயணி ஒருவர் தனது குழந்தையுடன் வந்துக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தை எதிர்பாரத விதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தது. இதனை, கண்டு பதறிப்போன பெண், தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை பத்திரமாக மீட்டார். ரயில் நிலையத்தில் இருந்த காவலர் உடனடியாக அவசர பொத்தானை அழுத்தி எதிரே வந்த ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Night
Day