பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டால், பொதுமக்கள் குடிநீர் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் , பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நகரத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் டேங்கர் லாரிகளுக்காகவும், குடிநீர் நிலையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காலி குடங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Night
Day