இந்தியா
விரைவில் இந்தியா வருகிறார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்..!...
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. அங்குள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரிக்குள் திடீரென நுழைந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. மேலும், மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால், மருத்துவமனை வளாகம் அருகே பதற்றமன சூழல் நிலவுகிறது.
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...