பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மார்ச் 15 ஆம் தேதி வரை செயல்படலாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

patym சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பண பரிமாற்றத்தை செய்தது, வாடிக்‍கையாளர்களின் கே.ஒய்.சி விவரங்கள் இன்றி 50 ஆயிரம் கணக்‍குகள் செயல்பாட்டில் வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளுக்‍கு வரும் 29 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி  தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் மேலும் 15 நாள் அவகாசம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மார்ச் 15 ஆம் தேதி வரை செயல்படலாம் என்று அறிவித்துள்ளது.

Night
Day