இந்தியா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு - துணை ந...
மத்தியபிரேதச மாநிலம் போபாலில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தில் திடிரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. போபாலில் இயங்கி வரும் தலைமைச் செயலக கட்டடத்தின் மேல்தளத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பால் அப்பகுதி முழுவதும் வானுயர கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தீயனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு - துணை ந...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...