மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 
மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சூழல் முற்றிலும் சீர் குலைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day