இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சாலையோர டீ கடையில் தேநீர் அருந்திய தொழிலதிபர் பில் கேட்ஸின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக்பூரில் உள்ள சதர் என்ற பகுதியில் சாலையோரத்தில் டோலி என்பவர் தனித்துவமான ஸ்டைலில் தேநீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், டோலி சாய்வாலா கடையில் தேநீர் அருந்தினார். இந்த, வீடியோவை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...