இந்தியா
குமணன்சாவடி மெட்ரோ பால தூணில் அரசு பேருந்து மோதி விபத்து
மெட்ரோ பால தூணில் அரசுப் பேருந்து மோதி விபத்துஒட்டுநர், பயணிகள் உள்பட 10-?...
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி புனித நீராடினார். கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வரும் கும்ப மேளா நிகழ்வில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று படகு மூலம் திரிவேணி சங்கமத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, நதியில் புனித நீராடியும், கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்தும் வழிபட்டார்.
மெட்ரோ பால தூணில் அரசுப் பேருந்து மோதி விபத்துஒட்டுநர், பயணிகள் உள்பட 10-?...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...