மகா கும்பமேளாவுக்கான லோகோவை வெளியிட்டார் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்துக்களின் முக்கிய விழாவான 2025-ம் ஆண்டு மகா கும்பமேளாவுக்கான லோகோவை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் புனித பூமியான 'தீர்த்ராஜ்' பிரயாக்ராஜில் மகா கும்பம்-2025 என்றும் சனாதனத்தின் நித்திய சின்னமான தெய்வீக மற்றும் பிரமாண்டமான மகா கும்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார். விழா வரும் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது.    

Night
Day