இந்தியா
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அச்சம்
ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதியில் கனமழை பெ...
எதிர்வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான ஃபார்முலாவை மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கி இருப்பதாக, அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயேந்திரா, மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என கூறினார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 சதவீத வாக்குகளை அதிகரிக்க வேண்டும் எனவும், நரேந்திர மோடியின் புகழை வாக்குகளாக மாற்றுவதற்கான சூட்சமத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கியதாகவும் தெரிவித்தார்.
ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா பகுதியில் கனமழை பெ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்?...