இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க மெய்தி, குக்கி சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 3 நாட்களாக மணிப்பூரில் அமைதி நிலவி வருவதாகவும், இந்தியா - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...