இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து காவல்துறையினர் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு இம்பால் மாவட்ட கூடுதல் எஸ்.பி. மொய்ரங்தெம் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். மேலும், கூடுதல் எஸ்.பி-யை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில் ஆயுதமேந்திய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கக் கோரி, மாநில காவல்துறையினர் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய கும்பலிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க மணிப்பூர் காவல்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததற்கு, அம்மாநில போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...