மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா நீதிமன்றத்தில் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தினர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக, ஹைதரபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை கைது செய்த அதிகாரிகள், அவரை டெல்லி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் இன்று டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

Night
Day