மத்தியபிரதேச முதலமைச்சரின் தந்தை காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்வின் தந்தை பூனம்சந்த் யாதவ் வயது மூப்பு காரணமாக காலமானார். 100 வயதாகும் பூனம் சந்த், வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், உஜ்ஜைனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு பல்வேறு கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவத்து வருகின்றனர்.

Night
Day