மத்தியப் பிரதேசம்: உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியபிரதேச மாநிலத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஹர்தா மாவட்டம் பைராக்கர் பகுதியில் உள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கில் நேற்று முன் தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வானுயர தீப்பிழம்புகளோடு பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தூரில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ஆலைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day