இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை மத்திய அரசு சீா்குலைப்பதாக குற்றம் சாட்டி கேரள மாநில சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு குறைத்து விட்டதாகவும் இதன் மூலம் கேரளா கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய பட்டியலில் உள்ள விவகாரங்கள் மீது மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதைப் போல், மாநிலப் பட்டியல் விவகாரங்கள் மீது மாநிலங்களுக்கு முழு அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...