மத்திய நிதியமைச்சரை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆந்திராவிற்கு நிதி உதவி கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி நார்த் பிளாக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கடனில் தத்தளிக்கும் ஆந்திர மாநிலத்தை மேம்படுத்த நிதி உதவி வழங்க கோரியும், அதற்காக பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day