இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் விவசாயி ஒருவர் 25 லட்சம் செலவழித்து விளைந்த பூண்டை விற்று 1 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளார். ராகுல் தேஷ்முக் என்பவர் தமக்கு சொந்தமான 13 ஏக்கர் விவசாய நிலத்தில் 25 லட்ச ரூபாய் செலவிட்டு பூண்டு விவசாயம் செய்து வந்தார். பூண்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அவர் அறுவடைக்கு தயாரான பூண்டுகளை விற்று சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். சோலார் மின்சாரம் மூலம் நீர் பாய்ச்சி வரும் ராகுல் தேஷ்முக், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள 4 ஏக்கர் நிலத்தில் உள்ள பூண்டு விளைச்சலை காப்பாற்ற 3 இடங்களில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...