இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடந்த சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்துக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று குணா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தியை, சூழ்ந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...