மத்திய பிரதேசம்: பாரத் ஜோடா நியாய யாத்திரையில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடந்த சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்துக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று குணா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்ற ராகுல் காந்தியை, சூழ்ந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Night
Day