மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருடன், பொதுமக்கள் சிலர் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Night
Day