மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர் - பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர் என்றும், அவர் ஒரு அசாதாரண மனிதர் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனத்திற்கு அவர் நிலையான தலைமையை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். அவரது மறைவு தனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Night
Day