இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
இந்தியா தற்போது வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், இந்தியா தற்போது தனக்கான தீர்வுகளை தானாகவே தேடுவதாகவும், நுகர்வோர் நலன் மற்றும் தேசிய பாதுகாப்பில் இந்தியா தனித்துவமாக திகழ்வதாகவும் கூறினார். மேலும் மற்ற நாட்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, இந்தியா தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறிய ஜெய்சங்கர், கோவிட் காலத்தில் 100 நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பியதை உலக முழுவதும் ஆச்சரியமாக பார்ப்பதாகவும் கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...