மற்ற நாட்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா தற்போது வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், இந்தியா தற்போது தனக்கான தீர்வுகளை தானாகவே தேடுவதாகவும், நுகர்வோர் நலன் மற்றும் தேசிய பாதுகாப்பில் இந்தியா தனித்துவமாக திகழ்வதாகவும் கூறினார். மேலும் மற்ற நாட்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, இந்தியா தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறிய ஜெய்சங்கர், கோவிட் காலத்தில் 100 நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பியதை உலக முழுவதும் ஆச்சரியமாக பார்ப்பதாகவும் கூறினார்.

varient
Night
Day