இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மேற்குவங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்ககோரி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடை பேரணி மேற்கொண்டார். 100 நாள் வேலை திட்டம், உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு மேற்குவங்க மாநிலத்தில் மத்திய அரசு நிதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடை பேரணி மேற்கொண்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...