மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டுள்ளது - ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் முன்பே, மாநிலத்தில் கலவரம் மூண்டுள்ளதாக ஒய்.எஸ்,ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெகன், ஆந்திரா முழுவதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதலுக்குள்ளாவதாகவும், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் வன்முறையில் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். அதிகாரத்திற்கு வருவதற்கு  முன்பே காவல்துறையினர் சந்திரபாபு நாயுடுவுக்காக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day