மாநில அரசை கண்டிப்பதை விடுத்து மத்திய அரசுக்கு எதிராக போராடுங்கள்- சித்தராமைய்யா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாஜகவினர், மத்திய அரசுக்கு எதிராக தான் போராட்டம் நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார். 72 ரூபாய் 26 காசுகளாக இருந்த பெட்ரோல், 104 ரூபாயாகவும், 57 ரூபாய் 92 காசுகளாக இருந்த டீசல், 92 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.  

Night
Day