மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. ஏக்தா நகர், விட்டல் நகர் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கனமழையால் விஹார் ஏரி நிரம்பி வழிவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Night
Day