மும்பை - ஹவுரா விரைவு ரயிலுக்கு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையிலிருந்து ஹவுரா நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து ரயில் மகராஷ்ட்ரா மாநிலம் ஜல்கான் ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஏதும் கிடைக்காததால், ரயில் மீண்டும் ஹவுரா நோக்கி சென்றதாக மத்திய ரயில்வே தெரிவித்தது.

Night
Day