மும்பை - 15 மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் பாரெல் பகுதியில் உள்ள TIMES TOWER வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரெல் பகுதியில் TIMES TOWER என்ற 15 மாடி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day