இந்தியா
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்பதற்கு அரசு தடை விதிப்புசுற்றுச்சூ?...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியானார். காமாதிபுராவில் உள்ள கிராண்ட் சாலையில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து 16 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அருகில் இருந்த வணிக வளாக கட்டிடத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்பதற்கு அரசு தடை விதிப்புசுற்றுச்சூ?...
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நீட் பயிற்சி உரிமையாளரும், பயிற்சியாளரு...