மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரி கர்வால் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பல்வேறு கிராமங்களுக்கு இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். 

varient
Night
Day