இந்தியா
திருமலையை அசுத்தப்படுத்திவிட்டார் ஜெகன்மோகன் - ஆந்திர முதல்வர்...
திருப்பதி திருமலையை கெஜன்மோகன் ரெட்டி அரசு அசுத்தப்படுத்திவிட்டதாக ஆந்?...
மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இதேபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளது. இதன்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையை கெஜன்மோகன் ரெட்டி அரசு அசுத்தப்படுத்திவிட்டதாக ஆந்?...
தமிழகத்தில் இனிமேல் 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்த கூடாது என பதிவுத்துற?...