இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
மேற்குவங்க மாநிலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்த, வங்கதேச மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தர்பான்ஸ் பகுதிக்கு சென்ற வன கடலோர பாதுகாப்புப் படையினர், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த வங்கதேசத்தினரின் படகை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 5 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 500 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...