மேற்குவங்கம்: எல்லை தாண்டி மீன்பிடித்த 5 வங்கதேச மீனவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்த, வங்கதேச மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தர்பான்ஸ் பகுதிக்கு சென்ற வன கடலோர பாதுகாப்புப் படையினர், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த வங்கதேசத்தினரின் படகை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 5 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 500 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர். 

Night
Day