இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசு விழாவில் கரகாட்டக் குழுவினருடன் நடனமாடியது, அங்கிருந்த மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. கிழக்கு மேதினிப்பூர் பகுதியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரம்பரிய தோல் கருவியான கொட்டு முரசை இசைத்து மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து, தலையில் கரகம் வைத்து ஆடிய கலைஞர்களுடன், மம்தா பானர்ஜியும் நடனமாடியதை காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...