மொரீஷியஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக மொரீஷியஸ் புறப்பட்டார். 


"இந்தியா-மொரிஷியஸ் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் அங்கு மொரிஷியஸ் தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பதிவில் தெரிவித்தார். நாளை மொரீசியஸில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day