ரத்தன் டாடா மறைவு - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆழ்ந்த இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரத்தன் டாடாவின் மறைவு, கார்ப்பரேட் வளர்ச்சியுடன், தேசத்தைக் கட்டியெழுப்பியதோடு, சிறந்து விளங்கும் நெறிமுறைகளையும் ஒருங்கிணைத்த ஒரு முக்கிய நபரை இந்தியா இழந்துவிட்டதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தி வந்ததாக தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day