ரமலான் மாதம் தொடக்கம் - பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கும்போது, அது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும் என்றும் இந்த புனித மாதம் பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுவதாகவும், இரக்கம், கருணை மற்றும் சேவையின் மதிப்புகளையும் நமக்கு நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இறுதியாக ரம்ஜான் முபாரக் என தனது பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Night
Day