இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
ஆந்திரா அருகே உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கூடூரில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்ற ரயில் பீமாவரம் அருகே வந்தபோது போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நடந்துக்கொண்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு பைகளை சோதனை செய்தனர். அதில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகளும், 49 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 10 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...