ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்‍கை மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல உணவகத்தில் உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேளச்சேரி 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில், பெருங்களத்தூரை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர், திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுயநினைவின்றி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day