ராஜஸ்தான்: குடியிருப்பு கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில் குடியிருப்பு கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரா பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கிருந்த ஒரு குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கிருந்து அலறியடித்தபடி ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

Night
Day