இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 21 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பாதுகப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா முதன் முறையாக 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை தனது நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாகவும், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இது 32.5 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...