ரூ.5 லட்சம் வரை ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணம் பெறும் பயனாளரின் பெயர், தொலைபேசி எண்ணை மட்டும் வைத்து  எளிமையாக  5 லட்ச ரூபாய் வரை இனி ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த நடைமுறை நாளை முதல் விதிமுறைகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, KYC ,இல்லாத FASTAGகள் செயலிழக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக்கடன்களுக்கான எஸ்.பி.ஐ.யின் வட்டி சலுகை முடிவடைகிறது புதிய வட்டி விகித அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day