இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
ராணுவம் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை மேம்படுத்த 84 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்த்தளவாடங்களை வாங்க பாதுகாப்புத்துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த, சிறிய மற்றும் தாழ்வாகப் பறக்கும் இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட கட்டுப்பாட்டு ரேடார்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட டார்பிடோக்கள், மல்டி-மிஷன் கடல் விமானம் கொள்முதல் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு இதற்கு இறுதி ஒப்புதல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...