ரேஷன் கார்டு - ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆதார் எண்ணுடன், குடும்ப அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ஆதார் எண்ணுடன், குடும்ப அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் 30ம் தேதியுடம் நிறைவடையும் நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுமக்கள் அனைவரும் ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day