இந்தியா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு - துணை ந...
இதனிடையே, லடாக்கில் பயிற்சியின் போது 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 5 துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமடைந்ததாகவும், ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தார். மேலும், இத்துயர நேரத்தில் தேசம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு - துணை ந...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...