லடாக்கில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லடாக்கில் ஆற்றை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இத்துயர நேரத்தின் போது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ள அவர், தாய் நாட்டிற்காக அவர்கள் செய்த தியாகங்களை தேசம் என்றும் நினைவு கூரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Night
Day