இந்தியா
உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்...
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் கடந்த மாதம் 16-ம் தேதி வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன. 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக காரணம் கூறிய வருமான வரித்துறை காங்கிரசுக்கு 210 கோடி ரூபா அபராதமும் விதித்தது. இதையடுத்து வங்கி கணக்குகள் முடக்கத்திற்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. அதன்பிறகு முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் வருமான வரித்துறையின் நடவடிக்கையை நிறுத்தக்கோரி காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
வங்கக்கடலில் வரும் 23 -ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவ...