வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : சமோலி குருத்வாராவில் 3 அடி உயரத்துக்‍கு பனி படர்ந்துள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் உள்ள குருத்வாரா ஸ்ரீஹேம்குண்ட் சாகிப்பில் 3 அடி உயரத்துக்‍கு பனி படர்ந்து உள்ளது. மரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெண்மையான போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது. கோவிந்த் காட் முதல் 7 கிலோமீட்டர் தொலைவுக்‍கு பனிப்பொழிவால் அனைத்து பகுதிகளும் சூழப்பட்டுள்ளன.  வெப்பநிலை மிகவும் குறைந்து கடும் குளிர் நிலவுவதுடன் மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை முடங்கியுள்ளது. 

Night
Day